பொலிவியாவில் ராணுவ தலைமையும், எதிர்க்கட்சிகளும் மறு தேர்தல் கேட்டன. மேட்டுக் குடியினர் கலவரத்தில் ஈடுபட்டனர். மோதலில் மக்களின் உயிர் பலியாகக் கூடாது என்பதாலும் மறு தேர்தல் நடத்தவும் பதவியை ஜனாதிபதி ஈவோ மொரேல்ஸ் துறந்தார்.
பொலிவியாவில் ராணுவ தலைமையும், எதிர்க்கட்சிகளும் மறு தேர்தல் கேட்டன. மேட்டுக் குடியினர் கலவரத்தில் ஈடுபட்டனர். மோதலில் மக்களின் உயிர் பலியாகக் கூடாது என்பதாலும் மறு தேர்தல் நடத்தவும் பதவியை ஜனாதிபதி ஈவோ மொரேல்ஸ் துறந்தார்.