திருநாவலூர்

img

திருநாவலூர் காவல்துறைக்கு கண்டனம்

தொடர்ச்சியாக கொலைவெறி தாக்குதல், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்யாமல் அலட்சியப் போக்குடன் செயல்படும் திருநாவலூர் காவல் நிலைய அதிகாரிகளை கண்டித்து உளுந்தூர் பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று (ஜூன் 17) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.