கிடைக்காததால்

img

பாதுகாக்கப்பட்ட தண்ணீர் கிடைக்காததால் குட்டை நீரை பருகும் இருளர் மக்கள்

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட தாமரைக்குளம், கோபாலபுரம், எஸ்.பி.கண்டிகை, சந்தான வேணு கோபாலபுரம் ஆகிய நான்கு ஊராட்சி களில் இருளர் இன மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் தேவையை அதிகாரிகள் பூர்த்தி செய்யவில்லை.

;