கடலில்

img

கடலில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை மீட்க விமான ஆம்புலன்ஸ் வசதி கோரி வழக்கு

புயலால் பாதிக்கப்பட்ட மீன வர்களை மீட்க கடலோர பாதுகாப்பு படையினரிடம் போதுமான மீட்பு படகுகள் இல்லை.....

img

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக வழக்கத்திற்கு மாறாக நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.

img

ரயிலில் இருந்து தவறி கடலில் விழுந்து மூதாட்டி சாவு

அருப்புக்கோட்டையை சேர்ந்த ஜக்குபாய்(65). இவரது கணவர் இறந்த நிலையில் தனது இரண்டு மகன்கள் வீரய்யா,முருகன் பரமரிப்பில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

img

கைத்தறி நெசவாளர்களை கண்ணீர் கடலில் தவிக்கவிட்ட மோடி அரசு

தமிழகத்தில் வேளாண் துறைக்கு அடுத்த படியாக அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்த துறை கைத்தறி நெசவு தொழில் ஆகும். அதிலும் சிறப்பான இடத்தில் இருந்தது பட்டு கைத்தறி நெசவாகும்.தமிழகத்தில் காஞ்சிபுரம், மதுரை, ஆரணி, பரமக்குடி, புவனகிரி, திருபுவனம்,குடந்தை, தஞ்சை ஆகிய ஊர்கள் பட்டு கைத்தறி நெசவுக்கு பெயர் பெற்ற ஊர்கள் ஆகும். இந்தத் தொழிலில் பல இலட்சம் குடும்பங்கள் ஈடுபட்டு வந்தன

img

கடலில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் மூழ்கி மாயம்

சென்னை, எண்ணூர், பாரத் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன், கவின் (17), ரவிக்குமார் (18), வம்சி (16), விபிக் (17) இவர்கள் அனைவரும் நண்பர்கள். இவர்களில்4 பேர் ஞாயிறன்று மதியம் கவின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்

;