எம்.ஏ.பேபி

img

அனைவரும் சமமாக கருதப்படும் ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்றால் அது  சுரண்டல் இல்லாத சமூகமாக அமைதல் வேண்டும்... மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டில் எம்.ஏ.பேபி பேச்சு

அனைவரும் சமமாக கருதப்படும் ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்றால் அது  சுரண்டல் இல்லாத சமூகமாக அமைதல் வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டில் எம்.ஏ.பேபி பேசினார்.

img

இந்தியாவிற்கு பேரழிவை ஏற்படுத்தும் ஆர்எஸ்எஸ்; கருத்தியல் ரீதியாக மட்டுமல்ல நேருக்கு நேர் மோதுவதற்கும் தயாராக வேண்டும் - எம்.ஏ.பேபி ஆவேசம்

இந்தியாவிற்கு பேரழிவை ஏற்படுத்தும் ஆர்எஸ்எஸ்-சை கருத்தியல் ரீதியாக மட்டுமல்ல, நேருக்கு நேராக மோதுவதற்கும் தயாராக வேண்டும் என்று சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி தெரிவித்தார்.

img

ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக வாலிபர் சங்கம் தொடர் சத்தியாகிரகம்.... எம்.ஏ.பேபி தொடங்கி வைத்தார்....

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொறுப்பு செயலாளர் ஏ.விஜயராகவன் இறுதி நாள் போராட்டத்தை துவக்கிவைக்கிறார். ....

;