இருக்கவேண்டும்

img

வாக்குப்பதிவு மையங்களில் விழிப்புடன் இருக்கவேண்டும் திமுக கூட்டணியினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரஅறையில் அதிகாரி ஒருவர் நுழைந்ததையடுத்து திமுக கூட்டணி கட்சியினர் மாநிலம் முழுவதும் 38 தொகுதிகளிலும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

;