ஆளுங்கட்சியினரின்

img

ஆளுங்கட்சியினரின் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்துக! தேர்தல் ஆணையத்திற்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

மதுரை உட்பட தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன; இதைத் தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

;