சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் நடத்திய நிகழ்ச்சிக்கு முற்போக்கு இயக்கங்கள் கண்டனம் எழுப்பி வருகின்றனர்.
சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் நடத்திய நிகழ்ச்சிக்கு முற்போக்கு இயக்கங்கள் கண்டனம் எழுப்பி வருகின்றனர்.