wayanadlandslide

img

கேரளா: நிவாரணத் தொகை உரிமை கோரப்படவில்லை

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களில் 58 பேருக்கு சட்டப்பூர்வ வாரிசுகள் இல்லாததால் அரசு நிவாரணத் தொகையான தலா ரூ.8 லட்சத்தை தற்போது வரை யாரும் வாங்க முன்வரவில்லை என கேரள அரசு தகவலளித்துள்ளது.