கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களில் 58 பேருக்கு சட்டப்பூர்வ வாரிசுகள் இல்லாததால் அரசு நிவாரணத் தொகையான தலா ரூ.8 லட்சத்தை தற்போது வரை யாரும் வாங்க முன்வரவில்லை என கேரள அரசு தகவலளித்துள்ளது.
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களில் 58 பேருக்கு சட்டப்பூர்வ வாரிசுகள் இல்லாததால் அரசு நிவாரணத் தொகையான தலா ரூ.8 லட்சத்தை தற்போது வரை யாரும் வாங்க முன்வரவில்லை என கேரள அரசு தகவலளித்துள்ளது.