ஆனந்த விகடன் தனது இணையத்தில், கேரள அரசு தமிழ் நாட்டு தொழிலாளர்கள் உட்பட அந்நிய மாநில தொழிலாளார்களை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு வந்து தமிழக எல்லையில் இறக்கி விட்டுச் சென்றதாகவும் அதனால் எல்லையில் அந்தத் தொழிலாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானதாகவும் வடித்து ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது...