uttarapradesh

img

லக்னோவில் பணி அழுத்தத்தால் இளைஞர் தற்கொலை!

லக்னோ,செப்.30- தனியார் நிதி நிறுவன ஊழியர் ஒருவர் பணி அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.