thiruparankundram

img

எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

திருப்பரங்குன்றத்தில் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் இரு சமூக மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பா.ஜ.க மூத்தத் தலைவர் எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் மதுரை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.