templeissue

img

திருவள்ளூர் மாவட்டத்தில் கோயில் நுழைவு விவகாரத்தில் 7 பேர் மீது வழக்கு

வழுதலம்பேடு கிராமத்தில் பட்டியலில் இன மக்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்காத நிலையில், அக்கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.