கோவை,அக்டோபர்.21- மாநகராட்சியில் பணி புரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்குச் சட்டப் படியான போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
கோவை,அக்டோபர்.21- மாநகராட்சியில் பணி புரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்குச் சட்டப் படியான போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்