namakkal பாலியல் வன்கொடுமை வழக்கை முறையாக விசாரிக்க கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஏப்ரல் 24, 2023 இளம் பெண் வன்கொடுமை கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை கேட்டு, விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்