seeds

img

வாய்க்கால்கள் தூர்வாராததால் வந்து சேராத பாசன நீர்... கருகும் 600 எக்டேர் சம்பா விதைப்பு பயிர்கள்

விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறந்து விடவும், கிளை வாய்க்கால் களை போர்க்கால அடிப்படையில் தூர் வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

;