new-delhi 198 இந்திய மீனவர்களைப் பாகிஸ்தான் அரசு விடுவித்தது நமது நிருபர் மே 13, 2023 கடல்சார் சர்வதேச எல்லையைத் தாண்டியதாகச் சிறைபிடிக்கப்பட்ட 198 இந்திய மீனவர்களைப் பாகிஸ்தான் அரசு நேற்று இரவு விடுவித்தது.