pollin

img

காலை 5.30 மணிக்கு தேர்தலை தொடங்கலாமே? -உச்ச நீதிமன்றம்

நாடு முழுவதும் கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மக்களவைத்தேர்தலின் அடுத்த கட்ட வாக்குப்பதிவை காலை 5 மணிக்கே துவங்க முடியுமா என்று உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பி உள்ளது.