இந்தியாவில் கோடைகாலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை கடந்துவிட்டது. இதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுருத்தியுள்ளார்.