martyrskali

img

பட்டுக்கோட்டை தியாகிகள் நினைவிடத்தில் மலரஞ்சலி

வர்க்கப் போரில் உயிர் நீத்த தியாகிகள் ஜாம்புவானோடை சிவராமன், வாட்டாக்குடி இரணியன், ஆம்பலாபட்டு ஆறுமுகம் ஆகிய தியாகிகளின் 69-ஆவது நினைவு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

;