koppal

img

கர்நாடக அரசுப் பள்ளி மாணவிகள் 20 பேர் மருத்துவமனையில் அனுமதி

கர்நாடகாவில் ஆர்.எம்.எஸ்.ஏ அரசுப் பள்ளியில் சுகாதாரமற்ற உணவை உண்ட 20க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.