கோவையில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பேராசிரியர் மதன் சங்கர் என்பவர் தன்னிடம் பயிலும் மாணவர்களை பாலியல் உறவிற்கு கட்டாயப்படுத்துவதாகவும் மறுத்தால் படிப்பை முடிக்கவிடாமல் இழுத்தடிப்பதாகவும் பரபரப்பு புகார் எழுந்திருக்கிறது.
கோவையில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பேராசிரியர் மதன் சங்கர் என்பவர் தன்னிடம் பயிலும் மாணவர்களை பாலியல் உறவிற்கு கட்டாயப்படுத்துவதாகவும் மறுத்தால் படிப்பை முடிக்கவிடாமல் இழுத்தடிப்பதாகவும் பரபரப்பு புகார் எழுந்திருக்கிறது.