காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.7 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.7 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.