telangana விஷம் கலந்த கேக்கை சாப்பிட்டு பலியான மகன் மற்றும் தந்தை நமது நிருபர் செப்டம்பர் 6, 2019 தெலுங்கானாவில் விஷம் கலந்த கேக்கை சாப்பிட்ட மகன் மற்றும் தந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.