confiscated

img

ஈரோட்டில் பறக்கும் படை சோதனையில் பல லட்சம் ரூபாய் பறிமுதல்

ஈரோட்டில், பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் பல லட்சம் ரூபாய் செவ்வாயன்று பறிமுதல் செய்யப்பட்டது.ஈரோடு பறக்கும் படை அதிகாரிகள் வஉசி பூங்கா அருகில் செவ்வாயன்று காலை 10.15 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

;