civilizations

img

நாகரிகங்களின் எழுச்சிக்குப் பிறகே பெருந்தெய்வங்கள் தோன்றின - ஹார்வி வைட்ஹவுஸ்

பாரம்பரியச் சடங்குகள் இருந்து வருகின்ற ஒரு சமூகம் வளர்ந்து மிகப் பெரிய சமூகமாக மாறிய பிறகே, அச்சமூகத்தில் இருக்கின்ற பல்வேறுபட்டவர்களைக் கண்காணித்து அவர்களை ஒழுங்குபடுத்துகின்ற வகையில் பெருந்தெய்வங்கள் தோன்றின என்று அண்மையில் நேச்சர் இதழில் பதின்மூன்று ஆய்வளார்கள் ஒன்றிணைந்து எழுதிய ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;