chennaiit

img

சென்னை ஐ.ஐ.டி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை ஐ.ஐ.டி யில் பி.டெக் 3 ஆம் ஆண்டு படித்து வந்த ஆந்திரவை சேர்ந்த மாணவர் புஷ்பக் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்