chennaicorporation

img

சென்னையில் மனித கழிவுகளை தொழிலாளி அகற்றிய அவலம்

சென்னை,செப்.20- கோயம்பேடு சந்தை அருகே கழிவுநீர் கால்வாயில் இறங்கி மனித கழிஉகளை தொழிலாளி ஒருவர் அகற்றிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.