chengalpet

img

தென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் - முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தின் தென்காசி மற்றும் செங்கல்பட்டு ஆகிய நகரங்களை புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

;