ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள், ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் ஞாயிறன்று இப்பண்டிகையை கிறிஸ்தவர்கள் கொண்டாடினர்.
ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள், ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் ஞாயிறன்று இப்பண்டிகையை கிறிஸ்தவர்கள் கொண்டாடினர்.
இலங்கையில் தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டுத் தாக்குதலில் 207 பேர் உடல்சிதறி பலியானார்கள்; 450-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.