ஞானவாபி மசூதியில் இன்று காலை ஆய்வுப் பணிகள் தொடங்க இருந்த நிலையில், ஜூலை 26-ஆம் தேதி வரை இந்தியத் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஞானவாபி மசூதியில் இன்று காலை ஆய்வுப் பணிகள் தொடங்க இருந்த நிலையில், ஜூலை 26-ஆம் தேதி வரை இந்தியத் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.