கலாஷேத்ரா கல்லூரியின் உள் விசாரணை குழு(ICC) பொருப்பிலிருந்து வழக்கறிஞர் அஜீதா ராஜினாமா. பாலியல் புகார்கள் குறித்த நிர்வாகத்தின் பதில்கள் கவலை அளிக்க கூடியதாக இருப்பதால் ராஜினாமா என அஜீதா தெரிவித்துள்ளார்.
கலாஷேத்ரா கல்லூரியின் உள் விசாரணை குழு(ICC) பொருப்பிலிருந்து வழக்கறிஞர் அஜீதா ராஜினாமா. பாலியல் புகார்கள் குறித்த நிர்வாகத்தின் பதில்கள் கவலை அளிக்க கூடியதாக இருப்பதால் ராஜினாமா என அஜீதா தெரிவித்துள்ளார்.