ஆணவப்படுகொலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சர்ச்சையான கருத்தைத் தெரிவித்ததாக நடிகர் ரஞ்சித் மீது விசிக சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆணவப்படுகொலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சர்ச்சையான கருத்தைத் தெரிவித்ததாக நடிகர் ரஞ்சித் மீது விசிக சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.