Glad

img

“எனக்கு குஜராத்திலேயே நீதி கிடைத்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்”

எனக்கு இழைக்கப்பட்ட அநீதியையும், அதற்காக நான்முன்னெடுத்த போராட்டத்தையும் நீதிமன்றம் உணர்ந்ததை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன்.இந்த விவகாரத்தில் எனக்கு ஆதரவாகநின்ற நீதிமன்றத்துக்கும், மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

;