மும்பையில் உள்ள டோங்கிரியில் இருந்த ஏறத்தாழ 100 ஆண்டுகள் பழமையான கேசர்பாக் என்ற 4 மாடி கட்டிடத்தில் சுமார் 15 குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்தநிலையில், நேற்று காலை 11.40 மணியளவில் திடீரென அந்த கட்டிடம் ஆட்டம் கண்டது. சிறிது நேரத்தில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.