காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவ சாகுபடிக்கு சுமார் 13 லட்சம் ஏக்கர் பரப்பளவு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என வேளாண்மைத் துறை இயக்குநர் தெட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவ சாகுபடிக்கு சுமார் 13 லட்சம் ஏக்கர் பரப்பளவு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என வேளாண்மைத் துறை இயக்குநர் தெட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.