கடலூர் மக்களின் வாழ்வுரிமையையும், கருத்துரிமையையும் காத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாதுகாப்பு மாநாடு நடத்தப்படும் என்று கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார்.
கடலூர் மக்களின் வாழ்வுரிமையையும், கருத்துரிமையையும் காத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாதுகாப்பு மாநாடு நடத்தப்படும் என்று கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார்.