விருத்தாசலம் வட்டம் கோமங்களத்தில் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதை அகற்ற கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தேங்கிய மழை நீரில் அமர்ந்து உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.
விருத்தாசலம் வட்டம் கோமங்களத்தில் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதை அகற்ற கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தேங்கிய மழை நீரில் அமர்ந்து உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.