வங்கதேசத் தில் வர லாறு காணாத பருவ மழையால் ஏற்பட் டுள்ள வெள்ளத் தால் கிட்டத்தட்ட 20 லட்சம் குழந்தைகள் ஆபத்தில் உள்ள னர் என ஐ.நா குழந் தைகள் நிதியம் எச்ச ரித்துள்ளது. கடந்த 34 ஆண்டுகளில் இல்லாத வகையில் வங்கதேசத்தில் மிக மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் 56 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் ஐ.நா. அமைப்பு குறிப்பிட்டுள்ளது. தற்போது வரை 52க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.