world

img

பிரேசில் -  ஒரே நாளில் கொரோனா உயிரிழப்பு 3 ஆயிரத்தை தாண்டியது

பிரேசிலில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 3251 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவரிகளின் எண்ணிக்கையில் பிரேசில் 2 -வது இடத்தில் உள்ளது. ஒரே நாளில், பிரேசிலில் புதிதாக 82,493 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.  மொத்த கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவரிகளின் எண்ணிக்கை 1,21,30,019 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 3251 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,98,676 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 3 ஆயித்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.


 

;