ரஃபா எல்லையில் உள்ள பாலஸ்தீ னர்கள் மீது குண்டுகளை வீசி வரு கிறது இஸ்ரேல். ரஃபா பகுதியில் கிட்டத் தட்ட 20 லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர் கள் மிக நெருக்கமான இடத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.ரஃபா எல்லையை நோக்கி சென்றால் தாக்கமாட்டோம் என லட்சக்கணக் கான மக்களை அங்கு அனுப்பி விட்டு குண்டுக ளை வீசுகிறது இஸ்ரேல். தற்போது வரை 28,000 பேர் படுகொலையாகியுள்ளனர். 67,459 பேர் படுகாயமடைந்துள்ளனர்.