சனி மற்றும் ஞாயிற்று கிழமை களில் 24 மணி நேரத்தில் காசா பகுதி யில் 700க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இஸ் ரேல் தாக்குதலில் படுகொலை செய்யப்பட் டுள்ளதாக காசா அரசு ஊடக அலுவலக இயக்குநர் தெரிவித்துள்ளார்.மேலும் இஸ் ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளும் வரை அடுத்து பணயக்கைதிகளை பரிமாற்றம் செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கப்படாது என்று ஹமாஸ் தெரி வித்துள்ளது.