பாகிஸ்தானில் இருக்கும் ஆப்கன் அகதிகள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இங்கிலாந்துக்கு அகதி களை அனுப்பும் செயல்பாடுகள் மிக தாமத மாக நடப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.முறையான ஆவணங்கள் இல்லாததால் அவர்களால் அடிப்படை மருத்துவ சேவை களை கூட பெற முடியவில்லை. இதனால் குழந்தைகள் மரணமடையும் அபாயம் உருவாகி உள்ளது.