வளர்ச்சியடைந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு அதிகமான உணவு உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள், நிதி ஆகி யவற்றை வழங்க வேண்டும் என சீனா வலி யுறுத்தியுள்ளது. காலநிலை, உணவு மற்றும் பாதுகாப்பு குறித்து ஐ.நா. பாதுகாப்பு அவை யில் நடத்தப்பட்ட கூட்டத்தில் ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா உள்ளிட்ட வளரும் நாடு களுக்கு உலகளாவிய மனிதாபிமான உதவி நடவடிக்கையை வலுப்படுத்த வேண்டும் என்று ஐ.நா.வுக்கான நிரந்தர சீன பிரதிநிதி ட்சாங் பேசியுள்ளார்.