இராக் நாட்டில் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர் களுக்கு உதவும் வகையில் கனடா அரசு 1 கோடி டாலர்கள் முதலீட்டு செய்ய இருப்ப தாக அறிவித்துள்ளது. இந்நிலையில் உள் நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் பணியில் ஈடு படாமல், கனடா தொழிலாளர்களின் பணியிட பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட பணி யிட சூழலை உறுதிப்படுத்தாமல் மற்ற நாடு களுக்கு தங்கள் வரிப்பணத்தை கொடுப்பதா என கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.