world

img

. வன்முறைக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில், பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 குழந்தைகள் இதுவரையில் உயிரிழந்துள்ளன. வன்முறைக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.