சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மை, வேலையின்மை, வறுமை, பாலின சுரண்டல், சாதி, மத அடிப்படையிளான ஏற்றத்தாழ்வு குறித்து மக்களுக்குக் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சமூக நீதி அனுசரிக்கப்படுகிறது.
2009-ஆம் ஆண்டு உலக சமூக நீதி தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.