45 கோடி அமெரிக்க டாலரை பாகிஸ்தான் அரசு செலவிட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஷாபாஸ் ஷரீப் நமது நிருபர் அக்டோபர் 11, 2022 10/11/2022 9:52:56 PM வெள்ள நிவாரணம் மற்றும் பல்வேறு உதவிகளுக்கு இதுவரையில் 45 கோடி அமெரிக்க டாலரை பாகிஸ்தான் அரசு செலவிட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஷாபாஸ் ஷரீப் தெரிவித்துள்ளார்.