world

img

கியூபாவைப் புரட்டிப் போட்ட “இயான்” புயலின் பாதிப்பில் இருந்து மீள்வதற்கான பணிகள் போர்க்கால நடவடிக்கை

கியூபாவைப் புரட்டிப் போட்ட “இயான்” புயலின் பாதிப்பில் இருந்து மீள்வதற்கான பணிகள் போர்க்கால நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுகிறது. ஒரு வார காலத்தில் 85 விழுக்காடு மின்சார இணைப்புகள் மீண்டும் வழங்கப்பட்டுவிட்டன. இன்னும் ஓரிரு நாட்களில் எஞ்சிய இணைப்புகளும் தரப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கியூப ராணுவமும் இந்த அவசரப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வருகிறது.