ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய எபோலா வைரஸ் மீண்டும் உருவாகியுள்ளதால் மருத்துவ அவசர நிலைக்குத் தயாராக புருண்டி, கென்யா, ருவாண்டா, தெற்கு சூடான், டான்சானியா, காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன.
ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய எபோலா வைரஸ் மீண்டும் உருவாகியுள்ளதால் மருத்துவ அவசர நிலைக்குத் தயாராக புருண்டி, கென்யா, ருவாண்டா, தெற்கு சூடான், டான்சானியா, காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன.